Spread the love

சென்னை ஏப்ரல், 1

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ரூ.10, லாரி பேருந்து மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.35, 4 முதல் 6 சக்கர வாகனங்களுக்கு ரூ 50, அதற்கு மேல் ரூ.60 வசூல் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *