Category: பொது

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.

சென்னை மார்ச், 29 உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு…

தமிழ்நாட்டில் கடுமையான வெயில்.

ஈரோடு மார்ச், 29 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி,…

திரையுலக ஜாம்பவான் மரணம்.

சென்னை மார்ச், 29 சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளையநிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் இயற்கை எய்தினார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்…

4000 கோடியில் கிராம வளர்ச்சி.

சென்னை மார்ச், 29 கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் மேம்படுத்துவதற்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ…

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து.

சென்னை மார்ச், 29 போலி மருந்துகளை தயாரித்தால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் மத்திய அரசு ரத்து செய்தது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் சுமார் 15 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.…

சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் மணி உயிரிழப்பு‌.

கள்ளக்குறிச்சி மார்ச், 28 கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி 60 நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையம்!

கீழக்கரை மார்ச், 28 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கீழக்கரையில் அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையம் கீழக்கரை மொட்டைபிள்ளைத்தெருவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் இயங்கி கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாரம் ஒரு நாள் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர…

20 லட்சம் பேர் ஆதார் – பான் இணைக்கவில்லை.

சென்னை மார்ச், 28 தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆதார் எண்-பான் இணைப்புக்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். இதில்…

பாதுகாப்புத் துறையில் 1.55 லட்சம் காலி இடங்கள்.

புதுடெல்லி மார்ச், 28 நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட், பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 28 நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம்…