Category: பொது

10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்கள் கீழக்கரையில் மட்டும் செல்லாமல் போனதேன்?

ஒரு சிறப்பு தொகுப்பு கீழக்கரை மார்ச், 27 ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர். 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர…

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.

சென்னை மார்ச், 27 தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்…

வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி மார்ச், 27 டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்காண உலக குத்து சண்டை போட்டியில் தங்கம் என்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹோய்,…

என்னைப்போல் ஒரு லட்சம் இபிஎஸ்.

தஞ்சாவூர் மார்ச், 27 அதிமுகவில் என்னைப் போல ஒரு லட்சம் இபிஎஸ் இருக்கிறார்கள் என தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இபிஎஸ் கூறினார். தான் இல்லை என்றாலும் தன்னை போல் இன்னொருவர் இக்கட்சியை ஆள்வார் என தெரிவித்தார். அதிமுகவில்…

பனிப்புயல் எதிரொலி அவசர நிலை பிரகடனம்.

அமெரிக்கா மார்ச், 27 அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24 ம் தேதி கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் 24 பேர் உயிரிழந்த நிலையில், பலர் வீடுகளை இழந்தனர். இந்த பனிப்புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் நோய்.

சென்னை மார்ச், 27 கொரோனாவிற்கு பின் உடல் அளவில் பலருக்கு பல பிரச்சினைகள் வந்திருப்பதாக அப்பல்லோ குடும்ப தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று விழாவில் பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பலருக்கு நுரையீரல், நெஞ்சு பாதிப்பு…

பல்கலைகிகழகத்தில் ஆராய்ச்சியாளர் பணி.

கோவை மார்ச், 26 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு M.Sc. ல் அக்ரி பிளான்ட் சைக்காலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 29. இதற்கு விண்ணப்ப…

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்.

அருணாச்சலப் பிரதேசம் மார்ச், 26 அருணாசலப்பிரதேசம் சாங்லாம் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்…

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் பீதி.

திருப்பதி மார்ச், 26 திருப்பதி முதலாவது மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மலைப்பாதையில் புதருக்குள் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்த பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தையை…

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் வேகம் குறைவு.

சென்னை மார்ச், 26 தமிழகத்தில் இன்றைய காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு வந்துவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், இன்ஃப்ளுயன்சாவின் தாக்கம் குறைந்தாலும்…