Category: பொது

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தின் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா இன்று களமிறங்கியுள்ளார்.

சென்னை ஜூலை, 30சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6…

செஸ் ஒலிம்பியாட்- 2வது சுற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

சென்னை ஜூலை, 30 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர். சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது…

பதிப்பாளர் கண்ணனுக்கு செவாலியே விருது.

‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழின் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமி, 1987ல், ‘காலச்சுவடு’ எனும் காலாண்டு இதழை தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் அது நிறுத்தப்பட்டது. அவரின்…

செஸ் ஒலிம்பியாட். உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை.

சென்னை ஜூலை, 29 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று…

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் கோலாகல தொடக்கம்.

பர்மிங்காம் ஜூலை, 29 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 72 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய அணி சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய அணிக்கு பேட்மிண்டன்…

செஸ் ஒலிம்பியாட். கமல் ஹாசன் குரலில் தமிழரின் பெருமை. நடன நிகழ்ச்சியுடன் தொடக்கம்.

சென்னை ஜூலை, 29 சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழரின் பெருமையைக் கூற கோலாகலமாகத் தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பிதமர்…

மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் – முதலமைச்சர் திறந்து வைப்பு

சென்னை ஜூலை, 27 தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு…

இந்தியாவில் 75 நகரங்களை சுற்றிவிட்டு மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி.

சென்னை ஜூலை, 27 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி அடுத்த மாதம் 10-ம்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உருகுவே, நைஜீரியா நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்!

சென்னை ஜூலை, 25 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை…