Category: பொது

12 தமிழக மீனவர்கள் கைது.

புதுக்கோட்டை மார்ச், 23 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்பறையினர் மீனவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை…

பாடகர் வீட்டில் ரூ.72 லட்சம் கொள்ளை.

மும்பை மார்ச், 23 பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமின் வீட்டில் 72 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனு நிகாமின் தந்தை அகம்குமார் நிகாம் அளித்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா காவல்துறையினர் வழக்கு பதிவு…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

நீரை வீணாக்காதீர். ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை மார்ச், 23 நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும்…

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரணம்.

காஞ்சிபுரம் மார்ச், 23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்‌. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000…

கீழக்கரையை சேர்ந்த கவிஞருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பு!

கீழக்கரை மார்ச், 23 இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய…

மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழா!

கீழக்கரை மார்ச், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார்…

இந்தியாவுக்கு 31,000 விமானிகள் தேவை.

புதுடெல்லி மார்ச், 22 இந்திய விமான நிறுவனங்கள் அதிக அளவில் விமானங்களை கொள்முதல் செய்கின்றன. இந்த வரிசையில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 31,000 விமானிகள் 26,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுமானம் படிப்படியாக…

உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் உதவி.

அமெரிக்கா மார்ச், 22 உக்ரைன்-ரஷ்யா போரில் உக்கிரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை உக்கிரனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

தஞ்சாவூர் மார்ச், 22 தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம்…