புதுடெல்லி மார்ச், 27
டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்காண உலக குத்து சண்டை போட்டியில் தங்கம் என்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹோய், நிகர் ஜரினுக்கு எனது
வாழ்த்துக்கள் அவர்கள் தங்கப்பதக்கம் வென்றதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.