Spread the love

கோவை மார்ச், 26

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு M.Sc. ல் அக்ரி பிளான்ட் சைக்காலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 29. இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *