Category: பொது

இனி வீடு தேடி ரேஷன் கார்டு.

சென்னை ஏப்ரல், 7 புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை தொலைந்து போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து அட்டையை பெற வட்ட…

கன்னியாகுமரியை தாக்க திட்டம்.

கன்னியாகுமரி ஏப்ரல், 7 கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்ததாக ஷாருக் சைபி என்பவர் நேற்று முன் தினம் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை தாக்க திட்டமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது.

நாகப்பட்டினம் ஏப்ரல், 6 முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுக்கா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்த நிலையில் முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஒரு பார்வை.

ராமநாதபுரம் ஏப்ரல், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் திடீர் திடீர் என்று வரும் வைரல் காய்ச்சலால் அணைத்து மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் குறிப்பாக இந்த காச்சலால் அதிகமாக குழந்தைகளே பாதிப்புள்ளாகிறார்கள். மேலும் தமிழ் நாடு அரசு…

சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி.

திருப்பத்தூர் ஏப்ரல், 6 திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி, காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மாத்திரை பெற்றுள்ளார். சிறுமிக்கு மாத்திரையை உடைத்து உட்கொள்ள கொடுத்தபோது…

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்.

சென்னை ஏப்ரல், 6 தமிழ்நாட்டில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தொற்று பாதிப்பு அதிகம்…

வடபழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.

சென்னை ஏப்ரல், 5 வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு…

காத்திருப்போர் பட்டியலில் நெல்லை காவல் கண்காணிப்பாளர்.

நெல்லை ஏப்ரல், 4 பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலர் பணிந்தனர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்ரவர்களை பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவாகரத்தில் கூடுதல் காவல்…

இன்று பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 இன்று மகாவிர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை…

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…