Category: பொது

வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி தொடங்க திட்டம்.

செங்கல்பட்டு ஏப்ரல், 10 சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது…

தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி.

அரியலூர் ஏப்ரல், 10 அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி…

ஈஸ்டர் பண்டிகை மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி இதற்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். இதில் இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும் சமூகத்திற்கு சேவை செய்யும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும்…

திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடி வசூல்.

திருப்பதி ஏப்ரல், 9 நேற்று ஒரே நாளில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உண்டியலில் ₹4.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 43,862…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சென்னை ஏப்ரல், 8 கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுற்றுலாத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய சமீப காலமாக கொரோனா குறைந்துள்ளதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஏப்ரல், 8 அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசுப் போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது இதை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.

சென்னை ஏப்ரல், 8 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாக விடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில…

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

சென்னை ஏப்ரல், 8 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஏப்ரல் 11 ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை…

பிரதமர் மோடி சென்னை வருகை.

சென்னை ஏப்ரல், 8 பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா…

ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் பேச்சு.

தூத்துக்குடி ஏப்ரல், 7 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேச தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ராஜ் பவனில் இருந்து…