எவரெஸ்டில் முதல் தமிழ் பெண். முதல்வர் வாழ்த்து.
விருதுநகர் மே, 18 விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டில் முதல் பெண்மணி…
