Category: பொது

எவரெஸ்டில் முதல் தமிழ் பெண். முதல்வர் வாழ்த்து.

விருதுநகர் மே, 18 விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டில் முதல் பெண்மணி…

கீழக்கரை முக்கிய சாலையில் ஒருபக்க வாகன நிறுத்தம்!

கீழக்கரை மே, 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் வாகனத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” சார்பில் மாவட்ட…

11 ஆயிரம் பேர் பணிநீக்கம்.

புதுடெல்லி மே, 17 வோடபோன் நிறுவனம் வரும் மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்கெரிதா டெல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், எங்களின் செயல் திறன் போதுமானதாக இல்லை.…

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.

சென்னை மே, 17 தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐஏஎஸ் மாற்றத்தின் போது முதல்வரின் தனி செயலர், சென்னை மாநகர ஆணையர்,…

பணி நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வராத நிழற்குடை!

கீழக்கரை மே, 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்குரோட்டில் ராமநாதபுரம் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உரிய நிதி ஒதுக்கீடு செய்து நிழற்குடை பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. கீழக்கரை மார்க்கம்…

கீழக்கரை போக்குவரத்து நெரிசல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை மே, 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் முக்கிய சாலைகளான வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் முஸ்லிம் பஜார் சாலைகளில் பெருகி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்று “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” நிர்வாகிகள் ராமநாதபுரம் DM நீதிமன்றத்தில்…

அரசு மருத்துவமனைக்கு உதவிகள்.

கீழக்கரை மே, 15 ராமநாதபுரம் மாவட்டம் அரசு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகள் பயன்பாட்டிற்கு, இஸ்லாமிய கல்வி நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டில், மெத்தை…

கடல் பகுதிகளை கண்காணிக்க உத்தரவு.

கன்னியாகுமரி மே, 15 குமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.…

23 நாடுகளில் சராசரி சம்பளம்.

புதுடெல்லி மே, 15 உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் சராசரி சம்பளம் குறித்த அறிக்கையை உலக புள்ளியல் நிறுவனம் தயாரித்துள்ளது. 14 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 23 நாடுகளில் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அதிகபட்சமாக…

கீழக்கரை புதிய தாசில்தார் பொறுப்பேற்பு!

கீழக்கரை மே, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தாராக இருந்த சரவணனுக்கு பதிலாக பழனிக்குமார் நியமிக்கப்பட்டு இன்று தாசில்தார் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இடம் மாறுதலில் செல்லும் தாசில்தார் சரவணனுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தாசில்தாராக…