Category: உலகம்

வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி.

பிலிப்பைன்ஸ் டிச, 29 பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானொர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில்…

அடுத்தடுத்து நிலநடுக்கம்.

நேபாளம் டிச, 28 நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகவும் இரண்டாவது 5.3 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு…

சீனாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் திடீர் முடிவு.

இங்கிலாந்து டிச, 27 கொரோனா பாதிப்பு நிலவரங்களை புத்தாண்டில் இருந்து வெளியிடப் போவதில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு நிறுவன தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் நிக் வாட்கின்ஸ் தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகியதால் பாதிப்பு விபரங்களை…

பேருந்தை கவிழ்த்த பனிப்புயல்.

கனடா டிச, 27 கனடாவில் பனிப்புயல் காரணமாக சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் அதன் அண்டை நாடான கனடாவையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை…

துபாயில் உள்ள எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திற்கு மரியாதை நிமித்த சந்திப்பு.

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தொடங்கியிருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் சேர்மன் கார்த்திக் குமார், நிர்வாக இயக்குனர் நீரோ மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா ரோஷினி மற்றும் நிறுவன ஆலோசகர் Fuji…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் .

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள கேபிடல் பள்ளி உள்ளரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல், பாடல்,…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே கார் குண்டுவெடிப்பு.

பாகிஸ்தான் டிச, 25 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் பெண் உட்பட இரண்டு தற்கொலை படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி சென்றனர். அதனை காவல் துறையினர் தடுக்க முயன்ற போது அவர்கள் குண்டை வெடிக்க…

32 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்.

திருமலை டிச, 25 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ரெண்டில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஜனவரி 2 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் நாள்…

களை இழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.

அமெரிக்கா டிச, 25 அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகின்றன. இந்த பனிப்புயலுக்கு வெடிகுண்டு சூறாவளி என பெயரிடப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளது. இதுவரை இந்த…

எஸ் 400 ஏவுகணை வாங்க இந்தியா திட்டம்.

ரஷ்யா டிச, 25 ரஷ்யாவிடம் இருந்து மூன்றாவது படைப்பிரிவுக்கான எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. இதற்காக எஸ் 400 அதிநவீன ஏவுகணையை வாங்க ரஷ்யா உடன் 35 ஆயிரம் கோடியில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின்…