Category: உலகம்

அமெரிக்காவில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் திட்டம்.

அமெரிக்கா ஜன, 4 அமெரிக்காவில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் புகுந்து முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு…

கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதி.

கேரளா ஜன, 4 கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற அசத்தியுள்ளார். ஜூலி ஏ மேத்யூ என்ற இவர் கேரள மாநிலம் திருவழாவை சேர்ந்த மலையாள பெண்ணாவார். பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…

77 லட்சம் கோழிகள் அழிப்பு.

ஜப்பான் ஜன, 4 ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் ஆனது. இதுவரை 54 மாகாணங்களில் பரவியுள்ளது. அங்கு 2022 அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு விட வேகமாக பரவி வரும் இந்த…

மீனவர்கள் விடுதலை. இந்தியா வலியுறுத்தல்.

பாகிஸ்தான் ஜன, 2 பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்தியா கேட்டு கொண்டுள்ளது. மேலும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகளுக்கு தூதரக உதவிகளை வழங்குமாறு…

இந்திய வம்சாவளிகள் 30 பேர் தேர்வு.

லண்டன் ஜன, 1 லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உள்ளிட்ட 30 பேர் நைட் எனப்படும் இங்கிலாந்து மன்னரின் கௌரவ விருந்துக்கு தேர்வாகியுள்ளனர். 2023 ம் ஆண்டுக்கான பட்டியலில் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

ஜப்பானில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்.

ஜப்பான் டிச, 30 ஜப்பானில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன் பின்னர் பல்வேறு மாகாணங்களுக்கு பரவியது. தற்போது வரை 70 லட்சத்திற்க்கும் அதிகமான…

சம்பளத்துடன் ஒரு வருடம் விடுமுறை.

துபாய் டிச, 30 ஐக்கிய அரசு அமீரகம் தங்கள் நாட்டு வியாபாரம் மற்றும் தொழிலை பெருக்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அவர்களது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அந்த நேரத்தை பயன்படுத்தி புதிய தொழில்…

உலகம் முழுவதும் ட்விட்டர் முடக்கம்.

புதுடெல்லி டிச, 29 உலகம் முழுவதும் இன்று காலை 6.30மணி முதல் ட்விட்டர் சேவை முடங்கியுள்ளது. ஏற்கனவே லாகின் செய்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் புதிதாக ட்விட்டரில் லாகின் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை சுமார் 2 மணி நேரத்திற்கு…

வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி.

பிலிப்பைன்ஸ் டிச, 29 பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானொர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில்…

அடுத்தடுத்து நிலநடுக்கம்.

நேபாளம் டிச, 28 நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகவும் இரண்டாவது 5.3 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு…