Spread the love

திருமலை டிச, 25

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ரெண்டில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஜனவரி 2 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 20,000 வீதம் நேற்று காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 32 நிமிடங்களில் அனைத்து 300 ரூபாய் டிக்கெட் விற்று தீர்ந்ததாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *