பட்டேல் சிலையை பார்த்தே பேனாசிலை முடிவு. தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து.
புதுச்சேரி மார்ச், 16 வல்லபாய் பட்டேல் சிலையை உதாரணமாக வைத்து தான் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருப்பார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கருணாநிதியின் பேனா பலரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக்…
