Category: அரசியல்

யானை பசிக்கு சோளப்பொறி விஜயகாந்த் கருத்து.

சென்னை மார்ச், 21 மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டத்தையும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,…

இபிஎஸ் அவசரப்படவில்லை.

சென்னை மார்ச், 20 அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் இபிஎஸ் அவசரப்படவில்லை என ஜெயக்குமார் கூறினார். இது குறித்து பேசி அவர் எத்தனை நாட்கள் தலை இல்லாமல் கட்சி நடத்த முடியும். இதனால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இது சரியான நேரம்…

பாஜக தான் நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

சென்னை மார்ச், 20 பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும்…

உத்தவ் ஆதரவாளர் ஷிண்டே அணிக்கு தாவினார்.

மகாராஷ்டிரா மார்ச், 16 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவசேனாவின் மூத்த தலைவர் இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். இதை அடுத்து முன்னாள் முதல்வர் உத்தரவு தாக்ரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஷிண்டே அணிக்கு தாவி…

பட்டேல் சிலையை பார்த்தே பேனாசிலை முடிவு. தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து.

புதுச்சேரி மார்ச், 16 வல்லபாய் பட்டேல் சிலையை உதாரணமாக வைத்து தான் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருப்பார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கருணாநிதியின் பேனா பலரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக்…

ஆட்சிக்கு வந்தால் இலவசம் மின்சாரம்.

மத்திய பிரதேசம் மார்ச், 15 மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபாலின் பொதுக்கூட்டத்தில்…

மக்களவையில் டி.ஆர். பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்.

சென்னை மார்ச், 14 ஆன்லைன் சூதாட்டம் மசோதா தொடர்பாக விவாதம் கோரி மக்களவையில் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். முன்னதாக இது குறித்து திமுக சார்பில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை…

பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம்.

வேலூர் மார்ச், 14 வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர்…

இடைத்தேர்தலில் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிகளும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 பெயர்கள் இடம் பெற இருக்கின்றன. மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுவதால் ஐந்தாவது இயந்திரத்தில் மட்டும் 13…

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்.

ஈரோடு பிப், 10 ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர்…