ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு.
சென்னை மார்ச், 31 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு வேண்டும் என்று மைசூரை சேர்ந்த வாசுதேவன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கிற்கு சொத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 83…
