சென்னை மார்ச், 28
2022 ஜூலை 11 இல் நடந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் கடந்த வாரத்தோடு முடிந்தது. அதிமுகவில் நடக்கும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிந்தது. இரு தரப்பும் தங்களது வாதங்களை முன் வைத்துள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.