Category: அரசியல்

பாமக இல்லாவிட்டால் டெல்டா இல்லை.

மயிலாடுதுறை ஏப்ரல், 16 பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்க பார்த்ததாக குற்றம் சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் நலன் குறித்து கேள்வி.

பொள்ளாச்சி ஏப்ரல், 16 கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு…

ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம்.

மும்பை ஏப்ரல், 16 பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்ச்சி பாதையில்…

மோடிக்கு யானை சிலை பரிசு.

நெல்லை ஏப்ரல், 16 பிரதமர் மோடிக்கு யானை சிலையை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி…

இறுதி கட்ட பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 16 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார். வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீரசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிஎம் காலனி பகுதியில் பரப்பரை செய்கிறார். அதனை தொடர்ந்து…

அதிமுக இனி நான்கு முனை போட்டி.

சென்னை ஏப்ரல், 16 அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவர் எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார் அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் மூன்று பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவில் வந்தது. அண்மையில் நடந்த…

வீடு வீடாக சென்று பூத் பிலிப் கொடுக்க உத்தரவு.

சென்னை ஏப்ரல், 16 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து…

ராமநாதபுரம் ஆனைக்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குடி கிராம மக்களின் நீர் ஆதாரமான கண்மாயில் ஸ்ரீமதி சால்ட் பிரைவேட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்ட ஆனைக்குடி கிராம மக்கள் சம்பந்தபட்ட உப்பு கம்பெனியை…

நடிகர் சரத்குமார் பிரச்சாரம்.

கரூர் ஏப்ரல், 15 I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால்…

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்.

திருவள்ளூர் ஏப்ரல், 15 தமிழகத்தில் மக்களவை தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று…