Category: அரசியல்

கடந்த தேர்தலை விட தர்மபுரியில் வாக்குப்பதிவு குறைவு.

தர்மபுரி ஏப்ரல், 20 தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 82.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அந்த வகையில் 2024 தேர்தலிலும் தர்மபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சதவீதம் வாக்குகள்…

தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு.

சேலம் ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென்…

பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு.

கோவை ஏப்ரல், 17 அண்டை மாநிலங்களுக்கு திராவிடம் மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில்…

தர்மபுரி பாமகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வாக்குறுதி

தர்மபுரி ஏப்ரல், 18 2014ல் தன்னை வெற்றிபெற வைத்தது போல் 2024ல் தனது மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் சௌமியா அன்புமணி வெற்றி…

தேர்தல் ஆணையம் அளித்த காலக்கடு நிறைவு.

சென்னை ஏப்ரல், 18 மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும்…

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம். இன்று விசாரணை.

நெல்லை ஏப்ரல், 18 நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார்…

தண்டனை குறைவாக இருப்பதால் பழக்கம் மாறவில்லை.

மதுரை ஏப்ரல், 17 தண்டனைகள் குறைவாக இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2019, 2021 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம்…

தொடரும் மக்கள் நீதி மய்யத் தலைவர் பிரச்சாரம்.

கோவை ஏப்ரல், 17 நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் நல்ல…

சிபிஎம் மாநிலச் செயலாளர் சீற்றம்.

மதுரை ஏப்ரல், 17 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரச்சாரத்தில் பேசிய அவர் INDIA கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும்,…

தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.

புதுக்கோட்டை ஏப்ரல், 16 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலில் புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தின் குடிநீர்…