Category: அரசியல்

தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு.

திருப்பூர் ஏப்ரல், 26 பல்லடத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. தேர்தல்…

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கேரளா ஏப்ரல், 26 மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா…

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி.

குஜராத் ஏப்ரல், 24 மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7ல் நடைபெற உள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்திருந்தனர். மீட்பு மனு பரிசீலனைக்கு பின்பு…

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 22 நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளால் அரசு…

கடந்த தேர்தலை விட தர்மபுரியில் வாக்குப்பதிவு குறைவு.

தர்மபுரி ஏப்ரல், 20 தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 82.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அந்த வகையில் 2024 தேர்தலிலும் தர்மபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சதவீதம் வாக்குகள்…

தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு.

சேலம் ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென்…

பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு.

கோவை ஏப்ரல், 17 அண்டை மாநிலங்களுக்கு திராவிடம் மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில்…

தர்மபுரி பாமகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வாக்குறுதி

தர்மபுரி ஏப்ரல், 18 2014ல் தன்னை வெற்றிபெற வைத்தது போல் 2024ல் தனது மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் சௌமியா அன்புமணி வெற்றி…

தேர்தல் ஆணையம் அளித்த காலக்கடு நிறைவு.

சென்னை ஏப்ரல், 18 மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும்…

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம். இன்று விசாரணை.

நெல்லை ஏப்ரல், 18 நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார்…