Category: அரசியல்

மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 30 மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 26 ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில வாக்கு சாவடிகளின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.…

திகார் சிறையில் அமைச்சருடன் கெஜ்ரிவால் சந்திப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 30 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில்…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.

பழநி ஏப்ரல், 29 திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் பழநி பஸ் நிலையம் அருகில்…

மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 28 மணிப்பூரில் வன்முறை நடந்த ஆறு வாக்கு சாவடிகளில் 30ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26 ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது உக்ருள், ஷங்ஷாங் சிங்காய்,…

டெல்லி சென்றார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி ஏப்ரல், 28 தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களம் பரபரப்பாக இருந்ததன் காரணமாக ஆளுநர் வெளியே…

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்.

புதுக்கோட்டை ஏப்ரல், 27 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம்.…

தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு.

திருப்பூர் ஏப்ரல், 26 பல்லடத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. தேர்தல்…

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கேரளா ஏப்ரல், 26 மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா…

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி.

குஜராத் ஏப்ரல், 24 மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7ல் நடைபெற உள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்திருந்தனர். மீட்பு மனு பரிசீலனைக்கு பின்பு…

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 22 நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளால் அரசு…