Category: அரசியல்

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை.

புதுடெல்லி மே, 6 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பிவிடும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக விமர்சித்த அவர், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு…

பிரஜ்வாலை கைது செய்ய கர்நாடக முதல்வர் உறுதி.

கர்நாடகா மே, 4 பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக…

தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி.

ரேபரேலி மே, 3 நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே. எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த…

மாமரங்களை காக்க லாரி மூலம் தண்ணீர்.

கிருஷ்ணகிரி மே, 1 கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மாமரங்களை காத்திட லாரி மூலம் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தண்ணீர் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல்…

மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 30 மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 26 ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில வாக்கு சாவடிகளின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.…

திகார் சிறையில் அமைச்சருடன் கெஜ்ரிவால் சந்திப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 30 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில்…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.

பழநி ஏப்ரல், 29 திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் பழநி பஸ் நிலையம் அருகில்…

மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 28 மணிப்பூரில் வன்முறை நடந்த ஆறு வாக்கு சாவடிகளில் 30ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26 ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது உக்ருள், ஷங்ஷாங் சிங்காய்,…

டெல்லி சென்றார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி ஏப்ரல், 28 தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களம் பரபரப்பாக இருந்ததன் காரணமாக ஆளுநர் வெளியே…

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்.

புதுக்கோட்டை ஏப்ரல், 27 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம்.…