Spread the love

சென்னை ஏப்ரல், 16

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவர் எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார் அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் மூன்று பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவில் வந்தது. அண்மையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி வாசம் அதிமுக செல்லும் எனக் கூறியிருந்தார். இதனால் அதிமுகவிற்கு இனி நான்கு முனை போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *