Category: மாவட்ட செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

கன்னியாகுமரி மார்ச், 22 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…

முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும்.

சென்னை மார்ச், 21 இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நற்செய்தி!

சென்னை மார்ச், 20 தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது…

கீழக்கரையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்!

கீழக்கரை மார்ச், 20 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து…

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்கிரஸ் போட்டி.

நெல்லை மார்ச், 19 நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ல் வெற்றி…

கீழக்கரையில் நோன்பு பிடிக்கும் மக்களுக்கு சஹர் சாப்பாடு வினியோகம்!

கீழக்கரை மார்ச், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வெள்ளை மாளிகையில் வைத்து நோன்பு பிடிக்கும் வெளியூரில் இருந்து கீழக்கரை தங்கியிருக்கும் ஆலிம்கள், மாணவர், மாணவியர்கள்,பொதுமக்கள் என பலருக்கும் சஹர் நேர சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.…

CAA சட்டத்துக்கு எதிராக கீழக்கரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை மார்ச், 18 இந்தியா முழுவதும் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக உள்துறை அமைச்சர் அமீத்ஷா நோன்பின் துவக்கத்தில் அறிவிப்பு செய்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய பாஜக…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

கோவை மார்ச், 18 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பிரதமர் மோடி முதல்முறையாக இந்த தமிழகம் வருகிறார். கர்நாடகாவில் சிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5:30 மணிக்கு வரும் மோடி வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலணியில் தொடங்கும்…

நூல் விலை ₹ 10 வரை உயர்வு.

காஞ்சிபுரம் மார்ச், 17 நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய…