Category: மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு.

செங்கல்பட்டு மார்ச், 31 சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு…

ரமலானில் சஹர் உணவு வழங்கி வரும் கீழக்கரை ரத்த உறவுகள்!

கீழக்கரை மார்ச், 31 கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.…

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 30 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு…

தேர்தல் குறித்து துரைமுருகன் கருத்து.

வேலூர் மார்ச், 30 தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல்…

பச்சானுக்கு பரப்புரை செய்ய தயங்கும் பிரபலங்கள்.

கடலூர் மார்ச், 30 பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர்பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இயக்குனர் சேரன் நந்திதா தாஸ் உள்ளிட்ட திரை…

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 27 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மார்ச் 25ம் தேதி தாக்கல்…

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட கதவின் பூட்டை திறக்க முடியாததால் பரபரப்பு.

கடலூர் மார்ச், 26 பாராளுமன்ற தொகுதிக்கான பொது தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

தொப்பூர் அருகே உரிய ஆவணங்கள இன்றி எடுத்துச் சென்ற 4.50 லட்சம் பறிமுதல்.

தர்மபுரி மார்ச், 26 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் தலைமையிலான கண்காணிப்பு குழு பறக்கும் படியினர் நேற்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த…

நீலகிரியில் வலிமை வாய்ந்த கட்சிகள்.

நீலகிரி மார்ச், 25 உள்ளாட்சி தேர்தல் 2024 நிகழவிருக்கும் இந்நேரத்தில் நீலகிரியின் மலைப்பகுதியில் உள்ள படுகர் சமூகம் அஇஅதிமுகவை ஆதரிக்கிறது. அதே நேரம் மலைப்பகுதியில் உள்ள பிற சமூகங்கள் மத்தியில் திமுகவின் ராசாவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. வெள்ளாளர், ஒக்கலிவர், அருந்ததியர்…

அதிமுகவுடன் கூட்டணி. தேமுதிகவில் இருந்து விலகல்.

தஞ்சாவூர் மார்ச், 25 அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து அண்ணாமலை, பொதுமக்களுக்காக பெரிதும்…