Category: மாவட்ட செய்திகள்

பாஜக ஆட்சி குறித்து கேள்வி.

மதுரை ஏப்ரல், 6 நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு கிண்டலாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலையும், பிரதமர் மோடியும் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று இப்போது…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

செஞ்சி ஏப்ரல், 6 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு…

குழந்தைகளை கண்டதும் குதூகலமான முதல்வர்.

திருவண்ணாமலை ஏப்ரல், 3 திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரவாக மு க ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் முதல்வரை கண்டதும் கைகாட்டினர். அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எந்த…

ஐ டி ரெய்டில் ₹4 கோடி பறிமுதல்.

திருச்சி ஏப்ரல், 3 மக்களை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் ₹4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பதொடர்பான புகாரி அடிப்படையில் நடத்திய சோதனையில் சென்னையில் 2.60 கோடி, சேலத்தில் 70 லட்சம், திருச்சியில்…

30 வருட வரலாற்றை மாற்றி காட்டுவேன் தேவநாதன் சூளுரை.

சிவகங்கை ஏப்ரல், 3 சிவகங்கையில் சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தேவநாதன் தெரிவித்துள்ளார். 1984 முதல் 30 ஆண்டாக சிதம்பரம் குடும்பத்தினர் இங்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இந்த தொகுதி மிகவும் பின்தங்கிய…

பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல்.

கரூர் ஏப்ரல், 3 மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 11 அல்லது 12 தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக கோவை, கரூர், நெல்லை விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…

தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு வாக்கு சேகரித்த அனுராதா

தேனி ஏப்ரல், 1 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார். தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி, தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், தமிழிசை…

கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.

மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…

கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை.

சென்னை மார்ச், 31 கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை…

தண்ணீர் தட்டுப்பாடு. டாப்சிலிங் முகாமில் மூன்று யானைகள் இடமாற்றம்.

கோவை மார்ச், 31 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் டாப்சிலிங்க் பகுதிகளில் உள்ள கோழிக முத்து யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன. அப்பகுதியில் கடும் வெயில்…