Category: மாவட்ட செய்திகள்

கோழிக்கறி விலை உயர்வு.

நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…

சீமான் குற்றச்சாட்டு.

திருப்பூர் ஏப்ரல், 7 டாஸ்மாக் சரக்கு பாதுகாப்பு தரும் அரசு விவசாய பொருட்களை பாதுகாக்க எதையும் செய்யவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சீமான், விவசாயிகள் இந்த நாட்டில் தங்கள்…

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்.

சென்னை ஏப்ரல், 7 குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது என்று மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது…

தொடரும் தேர்தல் பிரச்சாரங்கள்.

திருச்சி ஏப்ரல், 67 திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியாபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, “நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இந்நிலையில்…

அனல் காற்றால் வெறிச்சோடிய சாலைகள்.

சேலம் ஏப்ரல், 7 சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள்…

தேர்தல் பறக்கும் படை அதிரடி.

ஓசூர் ஏப்ரல், 7 பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்த வந்த கொரியர்…

பனை ஓலை விசிறி தயாரிப்பு அதிகரிப்பு.

திருவள்ளூர் ஏப்ரல், 7 தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது, சென்னை திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

பிரபல மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை.

கோவை ஏப்ரல், 6 கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம்…

தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்

சேலம் ஏப்ரல், 6 சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பரிசு பொருட்கள், பணத்தை வாங்கவேண்டாம். மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு…

மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு.

திருச்சி ஏப்ரல், 6 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்மூரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்…