Spread the love

கரூர் ஏப்ரல், 3

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 11 அல்லது 12 தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக கோவை, கரூர், நெல்லை விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதே போல பிரதமர் மோடி தமிழகத்தில் ஏப்ரல் 9, 10, 13, 14ம் தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *