Category: மாவட்ட செய்திகள்

பிரதமர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மார்ச், 15 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை…

கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.

சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…

கீழக்கரையில் அதிமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

கீழக்கரை மார்ச், 13 தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல்களை தடுக்ககோரியும்,காரணமானவர்களின் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று…

நெசவாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டம்.

திண்டுக்கல் மார்ச், 8 நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும்…

போலியோ சொட்டு மருந்து முகாம்.

சென்னை மார்ச், 3 தமிழகத்தில் இன்று அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43, 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த…

வாறுகால் பள்ளமா? அல்லது விபத்துக்கான பள்ளமா? பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தரமற்ற பணிகள்.

கீழக்கரை மார்ச், 2 கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும்…

கீழக்கரையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. 15 வது ஒன்றிய நிதி…

சர்ச்சையை கிளப்பிய கீழக்கரை நகராட்சி விளம்பரம்!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் நகராட்சி ஆணையரின் சார்பில்…

வார விடுமுறை. சிறப்பு பேருந்து அறிவிப்பு.

சென்னை பிப், 29 வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை விருத்தாசலத்திற்கு 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

ஸ்டெம்ப் இருக்கு. பேட் எங்கப்பா பொதுமக்கள் குமுறல்???

கீழக்கரை கிழக்குத் தெரு நடுத்தெருவில் உயிர் பலி கேட்க துடிக்கும் ஆபத்தான வாறுகால் குழி! கீழக்கரை பிப், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தரமற்ற வாறுகால் மூடிகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதும் பிறகு இதுகுறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதும்…