Category: மாவட்ட செய்திகள்

பிரதமர் இன்று தமிழகம் வருகை.

சென்னை பிப், 27 பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். அண்ணாமலையின் ‘எண் மண் என் மக்கள்’ நடைபயணம் நிறைவு விழா இன்று பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள இன்று மதியம் தமிழகம்…

கண் துடைப்பு முகாம்களால் கீழக்கரை மக்கள் அவதி!

கீழக்கரை பிப், 27 கடந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் உங்கள் ஊரில் உங்களை தேடி என்னும் மாவட்ட ஆட்சியர் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை,ரேஷன்…

சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு.

காஞ்சிபுரம் பிப், 24 காஞ்சிபுரத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை…

வயல்வெளிகளில் ஆய்வுசெய்த ஆட்சியர்.

காஞ்சிபுரம் பிப், 24 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் இடம் மனு அளித்தனர். அதன்…

பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம். விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிப்பு.

மதுரை பிப், 24 காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான கடந்த இரண்டு மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதிய சங்கத்தினர்…

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருள்.

மயிலாடுதுறை பிப், 24 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12ம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இப்பொருள் குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்…

இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.

சென்னை பிப், 23 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்…

மாட்டிறைச்சியுடன் சென்ற மூதாட்டி இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனர் மீது வழக்கு.

தர்மபுரி பிப், 23 தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்ற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கி சம்பவம் தற்போது பரபரப்பாக உள்ளது. இது சம்பந்தமாக வீடியோ வெளியான நிலையில்…

நியாய விலை கடையை சூறையாடிய காட்டு யானைகள்.

வால்பாறை பிப், 23 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றும் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

அரியலூர் பிப், 23 உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு…