கன்னியாகுமரி மார்ச், 15
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.