Category: மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாம். நலத் திட்ட உதவிகள்.

அரியலூர் ஜன, 20 ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் சட்ட…

முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்த வேட்பாளர்.

சென்னை ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் விரும்புவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள்…

கொடைக்கானலில் வாட்டி வதைக்கும் குளிர்.

திண்டுக்கல் ஜன, 20 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உறைபணி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி தற்போது உறைபணி அதிகரித்து வருகிறது. பசுமையான பூக்களின் மீது உறை பணிபடந்துள்ள ரம்யமான…

சட்டத்துக்கு புறம்பாக இயங்கினால் கடும் நடவடிக்கை.

விருதுநகர் ஜன, 20 விருதுநகர் அருகே நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர் கே கே எஸ் எஸ் ஆர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பட்டாசு ஆலை நடத்த…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 28 வேலை நாள்.

ராமநாதபுரம் ஜன, 20 உத்திரகோசமங்கை, ஆருத்ரா திருவிழாவை ஒட்டி கடந்த 6 ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்கள் 21ம் தேதி வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

சதுரகிரியில் மக்களுக்கு அனுமதி.

விருதுநகர் ஜன, 19 விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்போது தை பிறந்திருப்பதாலும், வியாழன் பிரதோஷம், சனி அமாவாசை வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட…

16 நாட்கள் போராட்டம் வாபஸ்.

தேனி ஜன, 19 தேனி விசைத்தறி தொழிலாளர்கள் 14 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் திரும்ப…

இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.

சென்னை ஜன, 19 தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பணியின் தாக்கம் அதிகரித்து குளிர் காற்று கடுமையாக இருந்தது. மார்கழி முடிந்து தை மாதம் பிறந்துள்ளதால் குளிர் படிப்படியாக குறையும். இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும்…

நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது.

சென்னை ஜன, 19 தேசிய ஓய்வூதிய முறை ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆய்வுக் குழு.

புதுக்கோட்டை ஜன, 19 புதுக்கோட்டையில் தான் அதிகமாக ஆண்டிற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட கால்நடை நல வாரிய ஆய்வுக் குழு உறுப்பினர் மிட்டல் இதுவரை ஜல்லிக்கட்டு 140 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார்.…