Category: மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு.

புதுக்கோட்டை ஜன, 18 காரையூர் அருகே காயாம்பட்டியில் 22-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு…

டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு.

பெரம்பலூர் ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ம் தேதி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 90 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை கோடிக்கணக்கில் நடந்தது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

பொங்கல் பண்டிகை கொண்டாடாத கிராமத்து மக்கள்.

நாமக்கல் ஜன, 18 தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள 8 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை. இங்குள்ள அத்தனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற…

சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் கொண்டாட்டம்.

நீலகிரி ஜன, 18 குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன்…

காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம்.

நாகப்பட்டினம் ஜன, 18 நாகை மாவட்டத்தில் காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் சுயதொழிலை பெருக்கவும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில்…

புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி.

மயிலாடுதுறை ஜன, 18 மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. தேர்பவனி மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு.

மதுரை ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி ஜன, 18 கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின்…

இன்று பள்ளிகள் செயல்படும்.

சென்னை ஜன, 18 பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது…

சென்னை-போடி ரயில்கள் அறிவிப்பு.

தேனி ஜன, 18 பிப்ரவரி 19 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம் கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை-போடி (திங்கள், புதன், வெள்ளி) மறுமார்க்கமாக போடி-சென்னை சென்ட்ரல்…