Category: மாவட்ட செய்திகள்

பொங்கல் கடற்கரையில் கழிவுகளை அகற்றும் பணி.

சென்னை ஜன, 18 காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குப்பைகளும் அதிக அளவில் குவிந்து இருக்கும் இதனை அகற்ற சென்னை மாநகராட்சி கடற்கரைகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களின் நியமிக்க திட்டமிட்டுள்ளது. மெரினா,…

சென்னையில் சேகுவாரா மகள்.

சென்னை ஜன, 18 அர்ஜென்டினாவை சேர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைய்டா குவேரா முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில்…

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்.

கரூர் ஜன, 17 தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிறந்த…

விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் பூஜை.

கன்னியாகுமரி ஜன, 17 கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த கோசாலையில்…

பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு.

கள்ளக்குறிச்சி ஜன, 17 கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை…

வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்.

காஞ்சிபுரம் ஜன, 17 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள 72 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த…

உழவர் சந்தைகள் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை தீவிரம்.

ஈரோடு ஜன, 17 ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மேலும் உழவர் சந்தைகளில்…

பழனி கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் விடுமுறை. பக்தர்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் ஜன, 17 அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு குறைந்த…

அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா .

தர்மபுரி ஜன, 17 தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமை…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் ஜன, 17 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15 க்கும் மேற்பட்ட தனியார் துறை…