Category: மாவட்ட செய்திகள்

ரேஷன் புகார்கள். ஒரு வாரத்தில் நடவடிக்கை.

சென்னை ஜன, 26 குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில் ரேஷன் கடைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.…

கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம்.

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் இன்று காலை 11.30 மணிக்கு கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முதல் தீர்மானத்தில் ஊரில்…

மதுரை மாவட்டத்தில் புதிய ஆணையர் பொறுப்பு.

மதுரை ஜன, 24 மதுரை மாவட்ட புதிய ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார். அவரை SDPI கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மதுரை மண்டல செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு…

மாநில அளவில் வெற்றிபெற்று பிரதமர் மோடியை சந்தித்த கீழக்கரை மாணவி.

ராமநாதபுரம் ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி ஆயிஷத் ருக்ஸானா மாவட்ட அளவில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய அளவில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும்…

பதிவுத்துறை அலுவலர்கள் போராட்டம்.

சென்னை ஜன, 24 தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னும் இடம் மாறுதல் விஷயத்தில் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனை கண்டித்து வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்த…

கொரோனா வழிகாட்டுதல்கள் தேவைப்படாது.

ஈரோடு ஜன, 24 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கொரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைபடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்…

கீழக்கரை தில்லையேந்தல் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்ப்பகுதிக்குள் இருந்த தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட 267 ரேஷன் அட்டைதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான ரேஷன் கடையை 500 பிளாட் பகுதியிலேயே அமைத்து தர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்…

பா.ஜ.க செயற்குழு கூட்டம்.

கடலூர் ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க.…

கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.

கோயம்புத்தூர் ஜன, 20 கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும்…

புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு.

செங்கல்பட்டு ஜன, 20 திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு…