Category: மாவட்ட செய்திகள்

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்.

விழுப்புரம் ஏப்ரல், 26 கள ஆய்வில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார்.…

ஊழல் பட்டியலுக்கும் சொத்து பட்டியலுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

சென்னை ஏப்ரல், 25 சமீபத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். அண்ணாமலை இதை காட்டமாக விமர்சித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் பட்டியலுக்கும், சொத்து பட்டியலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ளட்டும்…

அரசாணைகளை திரும்ப பெற்ற திமுக.

சென்னை ஏப்ரல், 25 மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று ஒரே நாளில் இரண்டு முக்கிய அரசாணைகளை திரும்ப பெற்றிருக்கிறது. காலையில் அறிவித்ததை மாலையை திரும்ப பெற்றதால் யூ டர்ன் அடித்த அரசு என எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர்.…

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுரை தேவதாஸ் மருத்துவமனை முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் 29. 4. 2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல்…

நீதிமன்றம் சென்று நிரூபிக்கட்டும்.

சென்னை ஏப்ரல், 24 அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் குழு கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் துரைசாமி பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி…

தமிழக நீர் நிலை சென்சஸ் விவரம்.

சென்னை ஏப்ரல், 24 நாட்டின் நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் (99,414கிராமப்புறம், 7,543 நகர்ப்புறம்) உள்ளன. 2,805 குளங்கள்,3.565 குளங்கள், 1,458 ஏரிகள், 5…

15 மாவட்டங்களில் கனமழை.

ஈரோடு ஏப்ரல், 23 சிக்கித் தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப் போகிறது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு,…

4 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா.

சென்னை ஏப்ரல், 23 நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி தற்போது நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நீதிபதி சூரியகாந்த் ஒரு வாரத்திற்கு முன் குணமடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து நீதிபதிகளுக்கு தொற்று…

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை.

சென்னை ஏப்ரல், 23 தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்தம் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் சார்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு தலைமை…

என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை ஏப்ரல், 21 கோவை, தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை…