Category: மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.

அரியலூர் ஏப்ரல், 21 அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.…

துரு பிடித்து நிற்கும் கீழக்கரை நகராட்சி டிராக்டர்!

கீழக்கரை ஏப்ரல், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று(பதிவு எண் TDR 4357) ராமநாதபுரம் ஜோதி டிராக்டர் ஒர்க்‌ஷாப்ல் துரு பிடித்த நிலையில் நிற்கிறது. இந்த வண்டி எப்போது உங்களிடம் வந்தது? எதற்காக வந்தது? என நாம்…

விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஆளுநர்.

ராமநாதபுரம் ஏப்ரல், 20 இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்ற ஆளுநர் அங்கிருக்கும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த நுங்கு, பதநீர் ஆகியவற்றை சாப்பிட்டார். தொடர்ந்து உரையாடிய அவர் நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். உலகிற்கே உணவு வழங்கும் அளவிற்கு…

மீனவர்களுக்காக வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். ஆளுநர் ரவி.

ராமநாதபுரம் ஏப்ரல், 19 மீனவர்களுக்காக எந்நேரமும் தன் வீட்டு கதவு திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி. ராமநாதபுரம் அருகே மீனவ பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடிய அவர் நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய…

மீனவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆலோசனை.

சென்னை ஏப்ரல், 19 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் மீனவர்கள் 14 பேருடன் ஆலோசனை நடந்து வருகிறது. நொச்சிக்கு குப்பத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகளை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்து இந்த…

போக்குவரத்து ஊழியர் போராட்டம் அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து CITU தொழிற்சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.CITU தொழிற்சங்கத்தினர் போராட்டம் குறித்த நோட்டீசை சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கையளித்தனர்.மே 3 ம் தேதிக்குப் பிறகு…

குறைதீர்க்கும் அலுவலர்கள் நியமனம்.

சென்னை ஏப்ரல், 19 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை வழங்கும் இலவச சஹர் உணவு!

கீழக்கரை ஏப்ரல், 18 புனிதமான ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு கடை பிடிப்பார்கள். இதற்காக அதிகாலை சஹர் நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவை ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை தினமும் 275 நபர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு…

கீழக்கரையில் சமூக நல்லிணக்க ரமலான் கொண்டாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 18 போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் மாவட்டம் மற்றும் நகர் சார்பில் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் சமூக நல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் இஃப்தார், நலத்திட்ட உதவிகளை சமூக நல்லிணக்கமாக கடைபிடிக்கப்பட்டன. மேலும் மாவட்ட மகளிரணி…