சென்னை ஏப்ரல், 19
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து CITU தொழிற்சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.CITU தொழிற்சங்கத்தினர் போராட்டம் குறித்த நோட்டீசை சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கையளித்தனர்.மே 3 ம் தேதிக்குப் பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்லும் போது மக்கள் கடும் சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது.