Category: மாவட்ட செய்திகள்

‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ அரசாணை வெளியீடு.

மதுரை ஏப்ரல், 29 தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வரும் ஜூன் மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு இந் நூலகம் வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. சென்னையில்…

அமைச்சர் துரைமுருகன் நக்கல் பதில்.

சென்னை ஏப்ரல், 29 நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு 12 மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு…

SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி ஏப்ரல், 29 மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் மாநில செயற்குழு…

கீழக்கரையில் பெருநாள் கொண்டாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 27 ரம்ஜான் பெருநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மணல்மேடு திருவிழா கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. வடக்குத்தெரு, கொந்தன்கருணை அப்பா தர்ஹா திடல், கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், கடற்கரை நியூ பீச்…

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீட்டு மனை பட்டா.

ராமநாதபுரம் ஏப்ரல், 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கிய கோரிக்கையான வீட்டுமனை…

சசிகலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்.

நீலகிரி ஏப்ரல், 27 2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தேறியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில்…

சூதாட்ட தடையை எதிர்த்து வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஏப்ரல், 27 ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய…

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 27 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனை…

தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தக்காளி விலை ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று டன் தக்காளியை ஆற்றில் கொட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் ஐந்துக்கு தக்காளியை விற்றால் அதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட…

ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்.

திருச்சி ஏப்ரல், 26 திருச்சியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்த கண்காட்சியை பார்வையிட்டத்தில் மகிழ்ச்சி. பல வழிகள் தியாகங்களை தாண்டி தான்…