Category: மாவட்ட செய்திகள்

13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

கரூர் மே, 3 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் தோட்டத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து நூடுல்ஸ் சமைத்த போது, எண்ணெய் என நினைத்து களைக்கொல்லி…

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று.

மதுரை மே, 2 மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன் தினம்…

மின்தனையை சரி செய்ய நவீன உத்தி!

கடலூர் மே, 2 சில இடங்களில் உயிரெழுத்து மின்கம்பிக்கு கீழாக, தாழ்வழுத்த மின்கம்பியும் செல்லும் சில சமயம் இவை ஒன்றை ஒன்று உரசி மின்வெட்டு ஏற்படுவதுண்டு. அவ்வகையில் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இதேபோன்று மின் கம்பிகள் உரசி மின்வெட்டு ஏற்படுவதாக…

பயணிகள் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம்.

விருதுநகர் மே, 1 விருதுநகர்-வாஞ்சி மணியாச்சி இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில், திருச்செந்தூர்-பாலக்காடு, திருச்சி-திருவனந்தபுரம், குருவாயூர்-சென்னை ஆகிய இரு வழித்தட பாதைகளில் ரயில்களின் புறப்படும் சேரும் நேரம் புறப்படும்…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20வது பட்டமளிப்பு விழா!

கீழக்கரை ஏப்ரல், 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா ஆர்ட்ஸ் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று(29.04.2023) மாலை 5.30 மணிக்கு சதக் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் P.R.L.A.ஹாமீது…

சிலம்பம் போட்டியில் பரிசு வென்ற கீழக்கரை மாணவி.

ராமநாதபுரம் ஏப்ரல்,30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி லியான தாஹா. ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலைபண்பாட்டு பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் முகவை முத்துக்கள் 2023 என்ற தலைப்பில் விளையாட்டு மற்றும் கலாச்சார சந்திப்பு ராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியில்…

டாஸ்மாக்கை மூட கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 29 சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் ஆறு நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த…

முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றிய கில்லாடி.

சென்னை ஏப்ரல், 29 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி கடையில் வாங்கிய கோப்பையை பாகிஸ்தானில் வீழ்த்தி வாங்கிய கோப்பை என முதல்வர் ஸ்டாலினையே வினோத் பாபு என்பவர் ஏமாற்றியுள்ளார். முதல்வர், உதயநிதியிடம் தனக்கு அரசு வேலை வழங்க…

சிவகங்கை ஜல்லிக்கட்டு இருவர் உயிரிழப்பு.

சிவகங்கை ஏப்ரல், 28 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காரைக்குடியை சேர்ந்த பாண்டி, மங்கலம்பட்டியை சேர்ந்த முருகன்…

ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

தஞ்சாவூர் ஏப்ரல், 29 தஞ்சை பூதலூரில் 90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கடைமடை பகுதி வரை…