Spread the love

கரூர் மே, 3

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் தோட்டத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து நூடுல்ஸ் சமைத்த போது, எண்ணெய் என நினைத்து களைக்கொல்லி மருந்தை நூடுல்ஸ்-ல் சில் கலந்துள்ளனர். இதை அறியாமல் அங்கிருந்து குழந்தைகள் உட்பட பெண்களும் சாப்பிட்டதால் துயர சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *