Spread the love

புதுடெல்லி மே, 2

இந்தியாவில் பிப்ரவரி மாதம் மட்டும் 47 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தொடங்கியதாக மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள மத்திய அரசின் 2021 புதிய தகவல் தொழில்நுட்பகுதிகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியை விட பிப்ரவரி முடக்கப்பட்ட வாட்ஸப் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *