Category: மாவட்ட செய்திகள்

கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறை.

காஞ்சிபுரம் மே, 8 தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த…

மாணவ, மாணவிகளின் கின்னஸ் உலக சாதனை.

மதுரை மே, 8 மதுரை மாவட்டம் பரவையில் கின்னஸ் உலக சாதனைக்காக, மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறே நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் இருநூறு சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பரவை…

ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி இல்ல திருமண விழா!

ஏர்வாடி மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி VVA.சலாஹுதீன் ஆலிம் மகனார் அஹமது அப்துல் காதர் சுஐபு மணமகனுக்கும் ஏர்வாடி நகர் முஸ்லிம்லீக் தலைவர் நவ்பாதுஷா ஆலிம் மகளார் செய்யதலி பாத்திமா பெண்ணுக்கும் இன்று(07.05.2023) காலை ஏர்வாடி…

தமிழ்நாட்டில் 52 ஆயிரம் போலி சிம் கார்டுகள் முடக்கம்.

சென்னை மே, 7 அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52 ஆயிரம் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய…

நீட் தேர்வில் 2003 பேர் பங்கேற்பு.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் சதக் பப்ளிக் பள்ளி, வேலு மாணிக்கம் கல்லூரி உள்ளிட்ட ஐந்து தேர்வு மையங்களில் 2003 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருப்பதாகவும், தேர்வு…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.

சென்னை மே, 7 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 முதல் 24ம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என…

மதுரை சித்திரைத் திருவிழாவில் சோகம்.

மதுரை மே, 6 சித்திரை திருவிழாவில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். கூட்ட நெரிசல், வழிப்பறி கும்பலின் தாக்குதல் போன்றவற்றால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எம்.கே புரத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், விளாச்சேரியை…

டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.

சென்னை மே, 5 ஜாதி சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சிக்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. 1996 ம் ஆண்டு குரூப் 4 இல் தேர்ச்சி பெற்ற ஜெயராணி ஜாதி சான்றிதழை ஒப்படைத்து இருந்தார். அதில் கணவர் பெயர்…

கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம். கவுன்சிலர்கள் மனம் திறந்த கருத்துக்கள்.

கீழக்கரை மே, 4 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று(03.05.2023) காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவளத்திற்கு சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை மே, 3 பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9:50 மணிக்கு…