Category: மாநில செய்திகள்

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் பீதி.

திருப்பதி மார்ச், 26 திருப்பதி முதலாவது மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மலைப்பாதையில் புதருக்குள் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்த பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தையை…

இன்று காலை விண்ணில் பாய்கிறது LVM3-M3

ஆந்திரா மார்ச், 26 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M3 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைக்கோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 சேர்க்கை…

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு ரத்து.

கர்நாடகா மார்ச், 25 கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர் ஜாதி ஏழைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டுவர அமைச்சரவையின் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு 5% இட ஒதுக்கீடு…

பத்திரிகையாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.

புதுடெல்லி மார்ச், 25 பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த…

9 மாநிலங்களுக்கு சிபிஐக்கு அனுமதி மறுப்பு.

கர்நாடகா மார்ச், 24 நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிஜேந்திரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பட்டியலில் தெலுங்கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா மிசோரம் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்…

ரூ.274 கோடி சைபர் மோசடி.

பெங்களூரு மார்ச், 24 2022 ம் ஆண்டில் பெங்களூரில் ரூ.247 கோடி சைபர் குற்றவாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி பகிர் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுமன் பென்னேகர் கூறுகையில், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் சுமார் 70 கோடி…

பாடகர் வீட்டில் ரூ.72 லட்சம் கொள்ளை.

மும்பை மார்ச், 23 பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமின் வீட்டில் 72 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனு நிகாமின் தந்தை அகம்குமார் நிகாம் அளித்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா காவல்துறையினர் வழக்கு பதிவு…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…

6ஜி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

புதுடெல்லி மார்ச், 23 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் வகையில் திட்டத்திற்கான ஆவணத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 5 ஜி சேவையை அறிமுகம் செய்து 120 நாட்களில் 125 நகரங்களுக்கு…

இந்தியாவுக்கு 31,000 விமானிகள் தேவை.

புதுடெல்லி மார்ச், 22 இந்திய விமான நிறுவனங்கள் அதிக அளவில் விமானங்களை கொள்முதல் செய்கின்றன. இந்த வரிசையில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 31,000 விமானிகள் 26,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுமானம் படிப்படியாக…