Category: மாநில செய்திகள்

டெல்லியில் நிலநடுக்கம்.

புது டெல்லி மார்ச், 22 ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் காஷ்மீர்…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3000.

கர்நாடகா மார்ச், 21 கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்…

தேவிகுளம் தேர்தல் வெற்றி செல்லாது.

கேரளா மார்ச், 21 தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட்டு என்ற ராஜா பட்டியல் சமூகத்தில் இருந்து மதம் மாறியவர் என்பதால் அவரது வெற்றியை செல்ல தக்கதில்லை…

முதல் பெண் பைலட்டுக்கு மோடி வாழ்த்து.

மும்பை மார்ச், 17 வந்தே பாரத் ரயில் ஓட்டிய இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். ட்வீட்டில் அவர் சுரேகாவின் புதிய சாதனை புதிய இந்தியாவின் பெண் சக்தியின் நம்பிக்கையாகும். ஒவ்வொரு துறைகளிலும்…

மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்.

புதுடெல்லி மார்ச், 17 ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் முழு உரிமை அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த தடை சட்டம் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பி…

உத்தவ் ஆதரவாளர் ஷிண்டே அணிக்கு தாவினார்.

மகாராஷ்டிரா மார்ச், 16 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவசேனாவின் மூத்த தலைவர் இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். இதை அடுத்து முன்னாள் முதல்வர் உத்தரவு தாக்ரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஷிண்டே அணிக்கு தாவி…

₹2000 ரூபாய் நோட்டு பிறந்து முடிந்த கதை.

நாசிக் மார்ச், 16 2016ல் நவம்பரில் ₹2000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. 2016-17 நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2017-18 ல் 111 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2018-19 ல் 4.6 கோடியை நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. மார்ச் 2018 வரை…

பட்டேல் சிலையை பார்த்தே பேனாசிலை முடிவு. தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து.

புதுச்சேரி மார்ச், 16 வல்லபாய் பட்டேல் சிலையை உதாரணமாக வைத்து தான் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருப்பார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கருணாநிதியின் பேனா பலரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக்…

ஆட்சிக்கு வந்தால் இலவசம் மின்சாரம்.

மத்திய பிரதேசம் மார்ச், 15 மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபாலின் பொதுக்கூட்டத்தில்…

டெல்லியில் மீண்டும் கூடும் விவசாயிகள்.

புதுடெல்லி மார்ச், 15 மின்சார சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மார்ச் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பாரதிய கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய போராட்ட குழு தலைவர் யுத்வீர்சிங், விவசாயிகள்…