Category: மாநில செய்திகள்

எழுச்சியடைந்த பங்குச்சந்தை.

மும்பை மார்ச், 14 கடும் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று எழுச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்து 58,296 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து…

இன்று முதல் மூன்று நாட்களுக்கு அடர்பனி.

புதுச்சேரி பிப், 18 தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அதிகாலை பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட…

BBC ஐடி ரெய்டு. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

புதுடெல்லி பிப், 18 டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் பிபிசி அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையை ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் சிங் பேசுகையில், அரசு அமைப்புகளான ஐடி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை…

பலத்த பாதுகாப்பில் சிவன் கோவில்.

ஆந்திரா பிப், 18 ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும் பக்தர்கள் பயணிப்பதற்கு ஏற்ப திருப்பதியிலிருந்து காலஹஸ்திக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது . பக்தர்கள் வருகை அதிகரிப்பதை முன்னிட்டு அங்கு 1200 காவல் துறையினர் பாதுகாப்பு…

ஏழை எளியோருக்காக பணியாற்றுவதே குறிக்கோள்.

ஜார்க்கண்ட் பிப், 18 ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் எனது குறிக்கோள் தமிழகம் ஜார்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து…

26 புலிகள் உயிரிழப்பு.

மத்திய பிரதேசம் பிப், 18 இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்தபட்சம் 26 புலிகள் இந்தியாவில் உயிரிழந்துள்ளது என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த எண்ணிக்கை அதிகம் என்று அதிகபட்சமாக மத்திய…

கர்நாடக துப்பாக்கி சூடு – முதல்வர் கண்டனம்.

கர்நாடக பிப், 18 தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவே வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீதான கர்நாடக வனத்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பிப்ரவரி 13, 14 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி பிப், 11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் பிப்ரவரி 13ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில்…

மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படலாம்.

புதுடெல்லி பிப், 11 மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து 1996 இல் பறவைக்காய்ச்சல் தோன்றியது முதல் அரிதாகவே மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலூட்டிகளுக்கு பாதிப்பு தொற்றுவது கண்காணிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு பெரிதாக…

பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.

கேரளா பிப், 10 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை களுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நடைதிறக்கப்படும் கோவிலில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். மறுநாள் காலை 5 மணிக்கு…