Category: மாநில செய்திகள்

காஷ்மீரில் பனிச்சரிவு எச்சரிக்கை.

ஜம்மு காஷ்மீர் பிப், 10 ஜம்மு காஷ்மீரில் 12 மாவட்டங்களில் 2000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் பனிச்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பில், ஆனந்த்நாக், பாரமுல்லா பூஞ்ச், ராஜோரி…

ஆறு ஆண்டில் உயர்கல்விக்காக 30 லட்சம் பேர் வெளிநாடு பயணம்.

புதுடெல்லி பிப், 8 2017 முதல் 2022 வரை உயர் கல்விக்காக முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடு சென்று உள்ளதாக மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 7.5 லட்சம்…

மாநில அந்தஸ்து கூறும் ரங்கசாமி.

புதுச்சேரி பிப், 8 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது தனிப்பட்ட வளர்ச்சியில் எனது கோரிக்கை அல்ல மாநில வளர்ச்சி மக்கள் நலனுக்கான கோரிக்கை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இது பற்றி அவர் சில அரசியல் கட்சிகள் முதல்வருக்கு…

குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது.

அசாம் பிப், 7 அசாம் மாநிலத்தின் குழந்தை திருமணங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது குழந்தை திருமணங்களை ஒழிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட…

இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு.

கர்நாடகா பிப், 7 சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிறகு பேசி அவர், துப்பாக்கிகள் விமானம் தாங்கி போர்…

கோவா கடலில் காவலுக்கு ரோபோக்கள்.

கோவா பிப், 7 கோவா கடல் பகுதிகளில் காவலுக்கு ஏ1 ரோபோக்களை பயன்படுத்த கோவா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏ1 ரோபோக்கள் கடல் கடலில் நீச்சல் செய்யக்கூடாத பகுதிகளில் மக்கள் இறங்கினால் உடனடியாக உயிர் காக்கும் பணியில் இருப்பவர்களுக்கு தக்க…

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்.

புதுச்சேரி பிப், 6 டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். அப்போது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து…

இதெல்லாம் ஒழுங்காற்று அமைப்புகளின் பொறுப்பு.

புதுடெல்லி பிப், 6 அதானி விவகாரம் அந்த குடும்பத்தை மட்டுமே சார்ந்தது. இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை சூழல் நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு…

உச்ச நீதிமன்றத்திற்கு பாராட்டு.

புதுடெல்லி பிப், 6 உலகிலேயே மிகவும் பரபரப்பான இந்திய உச்ச நீதிமன்றம் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பாரிய பாராட்டியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், இங்குள்ள நீதிபதிகள் கடுமையான உழைக்கக் கூடியவர்கள் பொது மக்களின் நலனை…

ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடிவு.

புதுடெல்லி பிப், 6 பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கூறினார். பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது…