அசாம் பிப், 7
அசாம் மாநிலத்தின் குழந்தை திருமணங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது குழந்தை திருமணங்களை ஒழிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2441 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.