புதுடெல்லி பிப், 6
அதானி விவகாரம் அந்த குடும்பத்தை மட்டுமே சார்ந்தது. இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை சூழல் நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு செபி, ஆர்பியை ஆகிய ஒழுங்காற்று அமைப்புகளுக்கு உள்ளது. ஒழுங்காற்று அமைப்புகள் பங்குச் சந்தையின் நிலையற்ற சூழலை முறையாக கையாள வேண்டும் என்றார்.