Category: மாநில செய்திகள்

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இயந்திரம்.

திருப்பதி பிப், 4 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ₹50 கோடியில் நவீன தானியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, லட்டு தயாரிக்கும் நவீன…

ஜார்க்கண்ட் தீ விபத்தில் 14 பேர் பலி.

ஜோராபடக் பிப், 1 ஜார்க்கண்ட் அருகே ஜோரா படக்பகுதியில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். படு காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு…

கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவு.

பெங்களூரு பிப், 1 காவிரியில் இருந்து கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்தில் காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடகா அரசு…

அசாமில் ஜி20 மாநாட்டின் முதல் கூட்டத்தொடர்.

அசாம் பிப், 1 ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அசாமில் முதல் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. பிப்ரவரி 2,3, 7, 8 ஆகிய தேதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெறும். முதல் நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டங்கள் 2 மற்றும் மூன்று…

இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல்.

புதுடெல்லி ஜன, 31 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 202-23 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்க செய்ய உள்ளார். இரண்டு பகுதிகளாக இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் இதை…

மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை.

புதுடெல்லி ஜன, 31 புதுடெல்லியில் நடந்த மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறியுள்ளார். அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே உள்ளது. இதனால் கடந்த எட்டரை ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த நலத்திட்டங்கள்…

முகல் கார்டன் என்ற பெயரை மாற்றிய மத்திய அரசு.

புதுடெல்லி ஜன, 29 புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது முகல் தோட்டம். இத்தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலக பத்திரிக்கை இணைச்செயலாளர்…

₹75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர்.

புதுடெல்லி ஜன, 29 புதுடெல்லியில் என்சிசி மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி என்சிசி ₹75 நாணயத்தை வெளியிட்டார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட என்சிசி மாணவர்கள் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் பேரணி நடத்தினர். இதை…

சேவைகள் ஏற்றுமதி வலுவாக உள்ளது.

புதுடெல்லி ஜன, 28 நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சமாளிக்க கூடிய வகையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார். இது பற்றி அவர் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மிகவும் வலுவாக உள்ளது. அத்துடன் தாயகத்துக்கு பணம் அனுப்புவது…

யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டேன். தமிழிசை பேட்டி.

புதுச்சேரி ஜன, 27 தெலுங்கானாவின் ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே என்னை எதிர்க்கின்றனர். இது பற்றி எனக்கு கவலை இல்லை.…