Category: மாநில செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து.

புதுடெல்லி மே, 13 டெல்லி முதல்வருக்கு கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் கமலஹாசன். டெல்லியில் ஆளுநரை விட அரசுக்கே முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை வரவேற்ற கமலஹாசன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். கெஜ்ரிவாலின்…

ஒடிசாவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா!

ஒடிசா மே, 13 ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனாதா தல் ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சரவையில் இருந்து சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் பிக்ரன், கெஷாரி மற்றும் அமைச்சர்கள் ஸ்ரீகாந்த்…

கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை.

கர்நாடகா மே, 13 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ம் தேதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் பிற்பகல் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகள்…

நாளை கர்நாடகா சட்டசபை தேர்தல்.

கர்நாடகா மே, 9 கர்நாடகாவில் நாளை 224 தொகுதிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு…

இரண்டு லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி.

கேரளா மே, 8 கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியிலிருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும்…

விரைவில் வெளியாகிறது ஜல்லிக்கட்டு தீர்ப்பு.

புதுடெல்லி மே, 4 ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணை ஜனவரியில் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஜோசப்…

இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்.

கோவா மே, 4 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பில்வால் பூட்டோ இன்று இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு செய்து தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் கோவாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 2011ம் ஆண்டுக்கு பிறகு…

பெண் அரசு ஊழியர்கள் நேர சலுகையை கண்டித்து முற்றுகை.

புதுச்சேரி மே, 3 புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அம்பேத்கர் இருபாலரும் சமஅதிகாரம் கொண்ட வர்கள் என போராடினார். கவர்னர் தமிழிசை அரசியலமைப்பு சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிராக பெண்களை அடிமைத் தனத்திலிருந்து…

தமிழ்நாடு குறித்து பெருமிதம் தெரிவித்த ஆளுநர்.

புதுடெல்லி மே, 2 தமிழகம் குறித்து ஆளுநர் ரவி பெருமிதமாக பேசி உள்ளார். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலம் உருவான நாளுக்கான விழாவில் பங்கேற்று பேசிய ரவி, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு உதாரணமாக தமிழகம் பல மாநில மக்களை வாழவைத்துக்…

காலவரையின்றி மூடப்படும் சீரடி கோவில்.

மகாராஷ்டிரா மே, 1 புனித ஸ்தலமான சீரடி சாய்பாபா கோவில் இன்று முதல் கால வரை இன்றி மூடப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை CISF யிடம் கொடுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மாநில…